கிளிநொச்சியில் வழங்கப்பட்ட நிவாரணப்பணி

கிளிநொச்சியில் வழங்கப்பட்ட நிவாரணப்பணி
6ம் கட்டமாக இன்று வழங்கப்பட்ட நிவாரணப்பணி
இவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் உதவிகள் 1 ம் கட்டம் ,2 ம் கட்டம், 3 ம் கட்டம், 4 ம் கட்டம் , 5 ம் கட்டம் 6 ம் கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது . எல்லோருக்கும் அந்த குடும்பம் கை கூப்பி நன்றி கூறுகின்றது. கிளிநொச்சியிலிருந்து 30கி.மீ பயணம்.பெரும்பாலான வீதிகள் மேடும் பள்ளங்களும் செப்பனிடாத சிறு மணல் தெருக்களினூடு களைத்த பயணம்.வட்டக்கச்சி தாண்டி ஆட்கள் அரவங்கள் குறைந்த இடத்தில் ஓர் பாடசாலை வெறித்துப்போன நிலம் அது .அங்குதான் நாம் நான்காம் கட்டமாக சத்துணவிற்காக எதிர்பார்த்திருந்த மாணவர்கள் அப்பாடசாலை அதிபர்,மற்றும் அவ்வுணவை சமைத்து அவ் மாணவர்களிற்கு கொடுக்கும் அயலவர்கள் அவர்களை சந்தித்து உரையாடி அவர்களிற்கான தேவைகளை அறிந்து அவ்வுணவை கொடுத்த தருணம்.“சேர் நன்றிகள் சேர் இந்த உதவி எங்களிற்கு கிடைத்த வரம் “
All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (575)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
மூதூர் கிராமத்தில் நடக்க முடியாத தாய்க்கு உதவி வழங்கப்பட்டமை
சிவன் முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டமை
யா/நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு வர்ணம் பூசப்பட்டமை
செட்டித்தெரு மெதடிஸ் பாடசாலை மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
சிவன் முதியோர் இல்ல முதியோர்களுக்கு நிவேதனம் வழங்கப்பட்டமை
தொழில் முயற்சிக்கான உதவி வழங்கியமை
சிவன் முதியோர் இல்லத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நடைபெற்றமை
மாணவியின் கலைத்துறை மேம்பாட்டுதலுக்காக வயலின் வழங்கியமை
கணவனை இழந்த தாய்க்கு வீடு அமைத்துக் கொடுத்தமை
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org