25 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தலா ரூபா 2,000 பொறுமதியான 50,000 ரூபாவினைகொண்ட உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன
25 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தலா ரூபா 2,000 பொறுமதியான 50,000 ரூபாவினைகொண்ட உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன
COVID 19 இடர் நிலையில் இருந்து எமது பிரதேசம் மீண்டுவரும் நிலையில் இன்னமும் தமது வாழ்வினை புதுப்பிக்கமுடியாது பல குடும்பங்கள் எமது சுற்றத்தில் இன்னல்களினை எதிர்நோக்குகின்றமை இனம்காணப்படுகின்ற மிகவும் குறிப்பிடத்தக்க விடையமாக உள்ளது.
இந்த நிலையில் எம்மால் இனம்காணப்பட்ட 25 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தலா ரூபா 2,000 பொறுமதியான 50,000 ரூபாவினைகொண்ட உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
இதற்கான நிதி அனுசரனையினை வழங்கிய கனடா நாட்டினை சேர்ந்த திரு.ஆறுமுகம் ஹரிகரன் மற்றும் திரு.ஐயாத்துரை ஜெயாநந்தன் இருவரிற்கும்உதவி பெற்ற மாணவச்செல்வங்கள் சார்பாக பாடசாலை சமூகமும் மக்கள் ஆதரவு மையமும் நன்றியினை தெரிவிக்கின்றது.
உதவிபெற்ற மாணவர்களின் விபரங்கள் பாடசாலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உதவிபெற்ற மாணவர்களின் விபரங்கள் பாடசாலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (583)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் நடக்க முடியாத தாய்க்கு உதவி வழங்கப்பட்டமை
சிவன் முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org


