நல்லூர் கந்தர்மடம் அரசடிப்பகுதியில் மக்களுக்கு உலர்உணவுப் பொதிகள் கொண்டு சென்று வழங்கப்பட்டது.

நல்லூர் கந்தர்மடம் அரசடிப்பகுதியில் மக்களுக்கு உலர்உணவுப் பொதிகள் கொண்டு சென்று வழங்கப்பட்டது.
கடும் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தி முடக்கப்பட்டுள்ள நல்லூர் கந்தர்மடம் அரசடிப்பகுதியில் Anushiya Yoganathan நிதிபங்களிப்பில் உதயம் கனடா ஊடாகா மக்களுக்கு இன்று 10/06/2021 உலர்உணவுப் பொதிகள் கொண்டு சென்று வழங்கப்பட்டது… முடக்கப்பட்ட பகுதி என்பதால் சுகாதாரநலன்கருதி அப்பகுதி பொது அமைப்பு பிரதிநிதியிடம் மக்கள் முன்னிலையில் வழங்கபட்டது.




All Categories
- Events (29)
- Music (1)
- Our Services (579)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
Admin0 Comments
மூதூர் கிராமத்தில் நடக்க முடியாத தாய்க்கு உதவி வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
யா/நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு வர்ணம் பூசப்பட்டமை
Admin0 Comments
செட்டித்தெரு மெதடிஸ் பாடசாலை மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
Admin0 Comments
சிவன் முதியோர் இல்ல முதியோர்களுக்கு நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
தொழில் முயற்சிக்கான உதவி வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org