முள்ளியவளை தண்ணீர்ஊற்று பகுதியில் 25 மேற்பட்ட குடும்பங்களுக்கு மர வழங்கப்பட்டது.
முள்ளியவளை தண்ணீர்ஊற்று பகுதியில் 25 மேற்பட்ட குடும்பங்களுக்கு மர வழங்கப்பட்டது.
தென்னை, மாதுளை, கமுகு மரங்கள் இன்று முள்ளியவளை தண்ணீர்ஊற்று பகுதியில் 25 மேற்பட்ட மரம் நாட்டி பயன் பெற ஆர்வம் உள்ள குடும்பங்களுக்கு உதயம் கனடா ஊடாக சுந்தரலிங்கம், சதீஸ்குமார், இராமகிருஸ்ணன், சண்முகதாஸ், சூரியகுமாரன், கண்ணபிரான் , T.Rajalingam ( Australia ) இவர்களின் நிதிப்பங்களிப்பில் – Raj-pat ( women empowerment alliance community ) ஒழுங்கமைப்பில் உதயம் கனடா வன்னி பிரதிநிதி நீயூட்டன்தாஸ் அவர்களினால் மக்களுக்கு வழங்கப்பட்டது.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org



