மட்டக்களப்பு வாகரையில் மிகவும் வறுமையில் இருக்கும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உதவி வழங்கப்படுகின்றது

மட்டக்களப்பு வாகரையில் மிகவும் வறுமையில் இருக்கும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உதவி வழங்கப்படுகின்றது
நல்லூர் கல்வியன்காடு செங்குந்த வீதி யாழ் செங்குந்த இந்து கல்லூரிக்கு முன் வாழ்ந்தவரும் கனடாவில் வசித்து அமரத்துவம் அடைந்த பரமானந்தம் அவர்களின் 21 ம் ஆண்டு நினைவாக கனடாவில் வசிக்கும் மனைவி பிள்ளைகளினால் நிவாரணம் மட்டக்களப்பு வாகரையில் மிகவும் வறுமையில் இருக்கும் குடும்பங்கள் உதயம் பிரதிநிதியால் தெரிவு செய்யப்பட்டு உதயம் கனடா ஊடாக உதவி வழங்கப்படுகின்றது. ஏற்பாடு சண்முகதாஸ் பரமானந்தம்.




All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (575)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
மூதூர் கிராமத்தில் நடக்க முடியாத தாய்க்கு உதவி வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
யா/நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு வர்ணம் பூசப்பட்டமை
Admin0 Comments
செட்டித்தெரு மெதடிஸ் பாடசாலை மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
Admin0 Comments
சிவன் முதியோர் இல்ல முதியோர்களுக்கு நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
தொழில் முயற்சிக்கான உதவி வழங்கியமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நடைபெற்றமை
Admin0 Comments
மாணவியின் கலைத்துறை மேம்பாட்டுதலுக்காக வயலின் வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு அமைத்துக் கொடுத்தமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org