தம்பு பரமேஸ்வரன்

தம்பு பரமேஸ்வரன்
கண்ணீர் அஞ்சலி
பூநகரி தம்பிராய் என்ற நற்கிராமத்தில் வாழ்ந்த அப்பையா தம்பு தம்பதியர் பெற்ற மகன் திருவாளர் தம்பு பரமேஸ்வரன் இலண்டனில் காலமானார் இவர் திருமதி பரமேஸ்வரன் அவர்களின் அன்புக்கணவரும் மூன்று அருமை குழந்தகளின் அன்பு அப்பாவும். அ த. இராசேந்திரம் முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி பிரான்ஸ். நாகேஸ்வரி விஸவலிங்கம் கமலி கணேசர். தவநாயகி சச்சிதானந்தம் பராசக்தி சண்முகலிங்கம் சபாரத்தினம் செல்வநாயகம் விமலேஸ்வரன் விமலேஸ்வரி ஆசிரியை கிளிநொச்சி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆகிய திருவாளர் பரமேஸ்வரன் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்
All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
Admin0 Comments
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
Admin0 Comments
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org