மூதூரில் Whelchair வழங்கப்பட்டமை

மூதூரில் Whelchair வழங்கப்பட்டமை
மூதூரில் இன்று இருதயபுரத்தில் மிருசுவில் விடத்தல்பளையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் இருந்த கந்தையா கணபதிப்பிள்ளை அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக இன்று கனடாவில் வசிக்கும் யோகநாதன் குடும்பத்தினரின் பங்களிப்பில் கமலராஜினி கனேஸ்வரன் அவர்களின் அனுசரணையில் பொருளாதாரவசதி குறைந்த இந்த ஒருகால் இல்லாதவரின் குடும்பத்தவருக்கு மூதூர் சமூக சேவகர் தர்சினி ஒழுங்கமைப்பில் Whelchair இன்று வழங்கப்பட்டது. அவரின் குடும்பத்தில் இன்னொருவரும் பாவிக்க வசதி உள்ளது.



All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
Admin0 Comments
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
Admin0 Comments
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org