திருகோணமலை மூதூர் பகுதியில் உள்ள குழந்தைகளிற்கு புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டமை

திருகோணமலை மூதூர் பகுதியில் உள்ள குழந்தைகளிற்கு புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டமை
அம்மன் நகர் என்பது மூதூர் பிரதேசத்தில் ஒரு கிராமம் இங்கு பல குழந்தைகள் கல்வி கற்கின்றனர். இவர்களின் தேவைப்பாடுகள் அதிகமாகவே இருக்கின்றன. இருந்த போதிலும் பிள்ளைகளின் கற்றல் மேம்பாட்டிற்க்காக புத்தகபை தேவைப்பாடாக உள்ளது என்பதனை அதிபர், ஆசிரியர்கள் அறிய தந்திருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளின் படி இன்றைய நாளில் புத்தகபையினை வழங்கியிருந்தோம்.
சமூக சேவையில் அக்கறைகொண்டு பல நல்ல செயற்பாடுகளை தொடர்ந்து செய்து வரும் Stan giri என்பவர் நிதிப்பங்களிப்புச்செய்திருந்தார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.









All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
Admin0 Comments
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
Admin0 Comments
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org