யா/ நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை

செயற்பட்டு மகிழ்வோம் திட்டத்தின் ஊடாக ஊர் பாடசாலை படித்த பாடசாலை என்ற ரீதியில் “பரமானந்தம் சிவக்கொழுந்து” அவர்களின் நினைவாக அவரின் மகன் உதயம் கனடா அமைப்பு சண்முகதாஸ் அண்மையில் நேரடியாக பாடசாலைக்கு வந்திருந்து நிலமைகளை பார்த்தார். அவரின் அனுசரணையில் இந்த உதவி இப்போது முதல் தர மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்கள் உதயம் கனடா ஏற்பாட்டில் செட்டித்தெரு பாடசாலை அதிபர் சசிகரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org